(2/2)
கானல் நீர் கைப்பிடிக்க கவிதை பாடும்
கட்டவிழ்ந்த காகிதமாய் காற்றில் அலையும்
கண்ணீர் துளி கொண்டு கரைந்து போகும்
உலர்ந்து போன உதடுகளால் முறுவலிக்கும் மீண்டும் தேற்றவே...
(1/2)
மனம் ஒரு மாய விந்தை
உற்றார் உள்ளக் குமுறல்
ஏற்று வாங்கித் தேற்றி விட்டு
ஆறுதலாய் அமைதிப் படுத்தும்
தன் குமுறல் யார் கேட்பாரென
தனக்குள் தனித்தழும்
தன்னிலை மறந்து வெந்துருகும்..
Sutri Pinaintha un Kalgal Naduve
En Thandayutham Kolochi Unai
Sorgalogam Kooti Selven...
Mayangi Marugum Un Maan Vizhiyil
Manmadha Mutham Nan Pathippen
Paathi Kadithu Thudikum Un Ithazhgal
Kavvi Izhuthu Nan Suvaippen..